ஸ்ரீராம நவமி : ராமர் அவதரித்த தினம், ஒவ்வொரு ஆண்டின் சித்திரை மாதம் நவமியும் புனர்வசு நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளில் வரும். அதையே ஸ்ரீராம நவமி என்பார்கள். ராமபிரான் திருமாலின் அவதாரங்... மேலும் வாசிக்க
நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்கராகாய மஹேஸ்வராய! நித்யாய ஸுத்தாய திகம்பராய தஸ்மை நகாராய நம ஸிவாய!! பொருள்: பாம்பு மாலை சூடியவரே! முக்கண்களைக் கொண்டவரே! திருநீறு அணிந்தவரே! மகேஸ்வரரே! நித்... மேலும் வாசிக்க
அனுமனுக்கு அவரது வாலில் அதிக வலிமை உண்டு. ராவண சபையில் தன்னுடைய வாலில் துணியை சுற்றி நெருப்பு வைத்த போது, அந்த நெருப்பு அவரை ஒன்றுமே செய்யவில்லை. மாறாக இலங்கையைத்தான் அந்த தீ சுட்டுப் பொசுக்... மேலும் வாசிக்க
வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியயெடுத்து வைக்கும் நாள். நினைத்ததை முடித்து நிம்மதி காண்பீர்கள். நண்பர்கள் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். உடல் நலம் சீராகும். வம்பு, வழக்குகள் தீர வழிபாட்டி... மேலும் வாசிக்க
புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். வியாபார விரோதங்கள் அகலும். வீடு கட்டும் பணிக்கு வித்திடுவீர்கள். வாங்கல்– கொடுக்கல்கள் ஒழுங்காகும். அமைதி கிடைக்... மேலும் வாசிக்க
சீதாதேவி தனது நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்வதை பார்த்த அனுமன், அதுபற்றி அவரிடம் கேட்டார். ‘தாயே! தாங்கள் நெற்றில் செந்தூரம் வைத்துக்கொள்ள என்ன காரணம்?’. ‘எனது கணவர் ராமபிரான் நீண்டகாலம்... மேலும் வாசிக்க
வணக்கம் அன்பர்களே, இறைவனை வழிபடும் ஒருமுறையை உபசாரம் என்பார்கள். வீட்டில் இறைவனை வழிபடும் முறைகளில் பஞ்சோபசாரம் எளிமையானது. 1. இறைவனின் திருவுருவ படங்களுக்குச் சந்தனம் இடுவது 2. இறைவனின் திர... மேலும் வாசிக்க
மகதலேனா என்ற இடத்தைச் சேர்ந்தவள் மரியாள். மரணம் அடைந்த பின்னர் இயேசு உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு சூரியன் உதயமாகிய அந்த காலை நேரத்தில் சென்றாள். ஆனால் இயேசுவின் உடல் அங்கு இல்லாததால் கத... மேலும் வாசிக்க
ராம தூதரான ஆஞ்சநேயருக்கு பல பெயர்கள் உண்டு. வாயுபுத்திரன், கேசரி மைந்தன், மாருதி, அனுமன், சொல்லிச் செல்வன், சுந்தரன் என பல பெயர்களில் அவர் அழைக்கப்படுகிறார். அனுமன் ராமாயணத்தில் முக்கிய பங்க... மேலும் வாசிக்க
அச்சுறுத்தல்கள் அகன்று ஆனந்தம் கூடும் நாள். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பெரிய மனிதர்களின் ஆசிகளைப் பெற்று மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும். அல்லல்கள் தீர அனுமனை வழிபட... மேலும் வாசிக்க