விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர் எருக்கம்பூ மலர் ஆகும். இந்த பூவை அர்க்கபுஷ்பம் என்பர். அர்க்க என்ற சமஸ்கிருத சொல்லுக்கு எருக்கு என்று பொருள். விநாயகரைப் போன்றே சூரியனுக்கும் எருக்கம்பூ உகந்தத... மேலும் வாசிக்க
* சீதையைத் தேடி இலங்கை வந்தார் அனுமன். அந்த நேரத்தில்தான், சீதை தன் உயிரை மாய்க்கும் முடிவுக்கு வந்திருந்தார். திடீரென்று ‘ராம நாமம்’ கேட்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றார். ராவணனின் கோட்டைக்க... மேலும் வாசிக்க
எந்த சூழ்நிலையிலும் கணபதியுடைய காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம். ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத். இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு கணபதி சன்ன... மேலும் வாசிக்க
முருகப்பொருமானுக்கு உரிய விரதங்கள் மூன்று. அவை: வெள்ளிக்கிழமை, கார்த்திகை, வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டி ஆகியன. கார்த்திகை விரதம் : கார்த்திகை விரதத்தின் சிறப்பைச் சிவபெருமான் கார்த்திகைப் பெண... மேலும் வாசிக்க
‘ஒருவர் தம்முடைய மனைவியை ஏதாவது காரணம் காட்டி விலக்கி விடுவது முறையா?’ இயேசுவை நோக்கி சோதிக்கும் கேள்வி ஒன்றை பரிசேயர்கள் நீட்டினார்கள். ‘படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ஆணையும், பெண்ணையும்... மேலும் வாசிக்க
மகாலட்சுமியின் அன்பான அரவணைப்பால் பகவான் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி தன் கோபத்தைத் தணித்து சாந்த மூர்த்தியான இடம் இதுவாகும். இங்கு மகாலட்சுமி அவளுடைய வலது கரத்தால் சுவாமியை தழுவியும், பகவான்... மேலும் வாசிக்க
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. இதைத... மேலும் வாசிக்க
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆலய வழிபாட்டி... மேலும் வாசிக்க
சனீஸ்வரன் மந்த கதியுள்ளவர் என்பது இயற்கையான விதி. இந்தக் கிரகம் மற்ற கிரகங்களை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்வதுண்டு. வீட்டில் கூட குழந்தை சரியாகப் பட... மேலும் வாசிக்க
சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தது. புராண காலத்தில் கிருஷ்ணா ரண்யசேத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் 2 ஆயிரம் ஆண்... மேலும் வாசிக்க