அது ஒரு மலைக்கோவில். சிவதலமான அந்த மலையின் மீது ஏறி முதியவர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். வழியில் குகை போன்ற ஒரு புதர் இருந்தது. அதில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது ஒரு கால் மடக்கி வ... மேலும் வாசிக்க
மாகதர் என்னும் முனிவருக்கும், விபுதை என்ற அசுரப் பெண்ணுக்கும் பிறந்தவன் கயமுகாசுரன். அவன் சிவபெருமானைக் குறித்துத் தவமியற்றி, எந்த ஆயுதத்தாலும் தான் அழியக்கூடாது என்று வரம் பெற்றான். வரம் பெ... மேலும் வாசிக்க
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி பழம் பெருமையுடையது. தமிழ் கடவுள் முருகப்பெருமான் இங்கு தண்டாயுதபாணி கோலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ளார். கைலாய மலையில் சிவனிடம் நாரதர் மாங்கனியை கொண்டு... மேலும் வாசிக்க
கொங்கு மண்டலத்தில் உள்ள ஏழு சிவாலயங்களாகிய ஆதி கருவூர், வெஞ்சமாங்கூடலூர், திருமுருகன்பூண்டி, அவினாசி, திருச்செங்கோடு, பவானி, திருப்பாண்டிக் கொடுமுடி என்பனவற்றும் முதன்மையானதாக உள்ளது ஆதி கரு... மேலும் வாசிக்க
தொழில் வளம் மேலோங்கும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் அதிகரிக்கும். செவி குளிரும் செய்திகள் வந்து சேரு... மேலும் வாசிக்க
பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான். ஒரு சிலர் அதை நம்புவர்கள், ஒரு சிலர் அவை வெறும் மூட நம்பிக்கை என்று கூறுவர். ஒருவருக்கு துர்மரணம் நேர்ந்தாலோ, அல்லது ஒருவர் மரணித்த பின்பு, அவருடைய ஆ... மேலும் வாசிக்க
சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும். எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கர... மேலும் வாசிக்க
முன்பு நாம் கடைபிடித்து வந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கு முன்பும் ஏதோ ஒரு நல்ல விஷயம் புதைந்திருக்கிறது. காலப்போக்கில் அவற்றை மறந்து நாம் அதை மூட நம்பிக்கை என கூற துவங்கிவிட்டோம். அதில் ஒன்ற... மேலும் வாசிக்க
வெள்ளிக்கிழமை… ஆன்மிக வழிபாட்டிற்கு சிறப்புக்குரிய நாளாகவே வெள்ளிக்கிழமையை மக்கள் பாவித்து வருகிறார்கள். இந்த நாளில் அம்பாளை வழிபடுவது விசேஷம். மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை கொண்டு... மேலும் வாசிக்க
பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். உதிரி வருமானங்கள் பெருகும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும். நேரில் சந்திக்க... மேலும் வாசிக்க