பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான். ஒரு சிலர் அதை நம்புவர்கள், ஒரு சிலர் அவை வெறும் மூட நம்பிக்கை என்று கூறுவர். ஒருவருக்கு துர்மரணம் நேர்ந்தாலோ, அல்லது ஒருவர் மரணித்த பின்பு, அவருடைய ஆ... மேலும் வாசிக்க
மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா, படைப்புக் கடவுளாக போற்றப்படுகிறார். நான்முகன், அயன், கஞ்சன், விரிஞ்சி உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் இவருக்கு உண்டு. விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து தோன்றிய... மேலும் வாசிக்க
தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தைப் புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். மற்றவர்கள் வாங்கிய பொருளைப் பார்த்து நீங்களும் வாங்கப் பிரியப்படுவீர்கள். கொடுக்கல் – வாங்கல... மேலும் வாசிக்க
உலக புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் “ஸ்ரீ ஐயப்ப சாமி கோயில்” என்று மாற்றப்பட்டுள்ளதாக கோயிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. ஒக்டோபர் 5ஆம் திகதி நடந்த... மேலும் வாசிக்க
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் என்பது மிக முக்கியம். லக்னத்தைக் கொண்டுதான் ஒவ்வொரு பாவம் பற்றியும், அந்தந்த பாவங்களுக்கு உரிய கிரகங்களின் பலம் மற்றும் பலவீனம், அதனால் ஜாதகருக்கு ஏற்படக்கூடிய பல... மேலும் வாசிக்க
நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் குறைஷிகள் உலக ஆசையைத் தூண்டிப் பார்த்தனர். நபிகளார் அசரவில்லை. பிறகு பயமுறுத்தினர். நபிகளார் அஞ்சவில்லை. நபிகளாரிடம் பேரம்பேசினர், அதிலும் குறைஷிகளுக்குத் தோல்வ... மேலும் வாசிக்க
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், (மக்களிடம்) ‘திவாலாகிப் போனவன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். அங்கு கூடியிருந்த மக்கள், ‘யாரிடம் வெள்ளிக்காசோ, பொருட்களோ இல்லையோ அவர்தான் எ... மேலும் வாசிக்க
முன்பு நாம் கடைபிடித்து வந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கு முன்பும் ஏதோ ஒரு நல்ல விஷயம் புதைந்திருக்கிறது. காலப்போக்கில் அவற்றை மறந்து நாம் அதை மூட நம்பிக்கை என கூற துவங்கிவிட்டோம். அதில் ஒன்ற... மேலும் வாசிக்க
சுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசிக்கிறார். இங்கு அவர் 24.01.2020 வரை... மேலும் வாசிக்க
தெய்வீகத் தன்மை வாய்ந்த மகரிஷி ஒருவர் இருந்தார். ஒரு நாள் அந்தத் துறவியிடம் இரண்டு இளைஞர்கள் வந்தனர். அவர்கள், ‘சுவாமி! நாங்கள் தவம் செய்து ஆத்மஞானம் பெற விரும்புகிறோம். எங்களை உங்களுடைய சீட... மேலும் வாசிக்க