எதிர்பார்த்தபடியே தொழிலில் லாபம் கிடைக்கும் நாள். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். முன்னேற்றம் அதிகரிக்... மேலும் வாசிக்க
இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்பது அவ்வை வாக்கு. திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்றனர். திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் எத்தனையோ இடம் பெற்றாலும், மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவது தான்... மேலும் வாசிக்க
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. சிலர் சாப்பிடும் போது, இது எங்க அம்மா சமைத்த மா... மேலும் வாசிக்க
நவக்கிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும் நமக்கு ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. நமது ஜாதகத்தில் எது வலிமை பெற்று யோகம் தருகிறது என்பதை அறிய வேண்டும். சூரியன் – ஆரோக... மேலும் வாசிக்க
அரசமரத்தைப் பற்றி பிரம்மா, நாரதருக்கு உபதேசித்த விஷயங்கள் பிரம்மாண்ட புராணத்தில் இடம்பெற்றுள்ளன. அரசமரத்தின் தெற்கு பக்க கிளையில் ருத்ரனும், மேற்கு கிளையில் விஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும்,... மேலும் வாசிக்க
ஓம் அனுமனே போற்றி ஓம் அஞ்சனை புதல்வனே போற்றி ஓம் அறக்காவலனே போற்றி ஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே போற்றி ஓம் அடக்க வடிவே போற்றி ஓம் அதிகாலைப் பிறந்தவனே போற்றி ஓம் அசோகவன மெரித்தவனே போற்... மேலும் வாசிக்க
நம் அருமை ஆண்டவர் நம் ஜெபத்தைக் கேட்கிறவர். அன்னாளின் ஜெபத்தைக் கேட்டு குழந்தையை தந்தார். எசேக்கியா ராஜாவின் ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுத்தார். தானியேலின் ஜெபத்தைக் கேட்டார். தாவீதின் விண்... மேலும் வாசிக்க
பொதுவாகவே திருமணத்திற்கு என்று நாள் குறிக்கும்பொழுது நான்கு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள் குறிக்க வேண்டும். அவை: மாப்பிள்ளை அழைப்பிற்கான நேரம், பெண் அழைப்பிற்கான நேரம், திருப்பூட்டுதல் என்னு... மேலும் வாசிக்க
வீட்டில் நாம் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜையறையில் ஐந்துமுக விளக்கேற்றி அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும். மற்ற நாட்களில் இ... மேலும் வாசிக்க
கார்த்திகை மாதத்தில் கந்தவேலன் மீது நம்பிக்கை வைத்தால் பார்த்த இடங்களில் எல்லாம் பாராட்டும், புகழும் கூடும். நேர்த்தியோடு வாழலாம். நிம்மதியோடு இருக்க முடியும். சூழ்ச்சிகளிலிருந்து விடுபட சுப... மேலும் வாசிக்க