தெலுங்கு சினிமா உலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மிகவும் வறுமையில் இருக்கும் கிராமங்களை தத்தெடுத்து தங்களது சொந்த செலவில் அந்த ஊரில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி சுத்தப்படுத்தி வருகின்... மேலும் வாசிக்க
சென்னையில் நடிகை சபர்ணா நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த சம்பவத்தை புலனாய்வு செய்வதற்கு காவற்துறை 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவற்துறை சந்தேகிக்கின்றனர... மேலும் வாசிக்க
சபர்ணாவின் மரணம் குறித்து அவரது தந்தை அனந்தகுமார் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:- தெலுங்கு, மலையாளம் என நிறைய தொடர்களில் சபர்ணா நடித்து வந்த போதிலும் தமிழில் அவருக்கு சரியான வாய்ப்பு... மேலும் வாசிக்க
சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘எஸ்-3’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.... மேலும் வாசிக்க
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் ‘அஜித் 57’ படத்தின் முதல்கட்ட, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில... மேலும் வாசிக்க
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 8-ந் தேதி தொடங்கிய ‘பயாஸ்கோப் சர்வதேச திரைப்பட விழா’ நேற்றுடன் முடிவுற்றது. இந்த விழாவில் 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த திரைப்பட விழாவில் வ... மேலும் வாசிக்க
ஹாலிவுட்டின் ஆக்சன் ஸ்டாரான ஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கை சேர்ந்த ஜாக்கிசான் 8 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்... மேலும் வாசிக்க
தற்போது, ஹன்சிகா நடித்து வரும் ஒரே படம், போகன். இதன்பின், அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. இருப்பினும், மும்பையில் இருந்து, அடிக்கடி சென்னைக்கு விஜயம் செய்யும் ஹன்சிகா, சில புதுமுக இயக்குனர்க... மேலும் வாசிக்க