திருகோணமலை கன்னியா பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் இன்றையதினம்(15-04-2018) காலை மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கன்னியா பீலி... மேலும் வாசிக்க
திருகோணமலை கண்ணியா பகுதியில் உள்ள ஏழு வெந்நீரூற்றுக்கள் இலங்கையில் புகழ்பெற்ற ஒரு இடமாகும். அதற்கு உள்ளூர் வாசிகள் மாத்திரமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமும் பெரும் வரவேற்பைப்பெற்றது.... மேலும் வாசிக்க
திருகோணமலை – கோணேச கோவில் கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட 24 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்... மேலும் வாசிக்க
கடந்த 2017-ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8-ஏ, 1-பி சித்தி பெற்ற தமிழ் மாணவியான அபிஷாயினியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நேரில் சென்று சந்தித்துள்ள சம்பவம் அபிஷாயினி உட்ப... மேலும் வாசிக்க
கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை தலைமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மரத்தடிச்சந்தியில் 52 கிராம் கேரளாகஞ்சாவுடன் 27 வயது இளைஞர் ஒருவரை... மேலும் வாசிக்க
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8ஏ, 1பி சித்தி பெற்ற தமிழ் மாணவியான அபிஷாயினியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நேரில் சென்று சந்தித்துள்ளார். திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்... மேலும் வாசிக்க
மலையகத்தில் பெய்த அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்றுநீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று இன்று காலையில் தி... மேலும் வாசிக்க
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 97 ஆம் கட்டை சிராஜ் நகர் பழக்கடை அருகில் நேற்று முன் தினம் (06) நான்கு நபர்களை கரடி தாக்கியதில் நால்வரும் வைத்தியசாலையில் அனுமத... மேலும் வாசிக்க
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இன்றும் மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக, நாட்டின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய பிரதேசங்களின் கரையோ... மேலும் வாசிக்க