வங்கக்கடலில் உருவாகியுள்ள “நாடா” எனும் புயலின் தாக்கத்தினால் வடக்கில் கடும் காற்றுடன் கூடி மழை பெய்துவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு... மேலும் வாசிக்க
18 வயது இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருக்காக கன்னித்தன்மையை விற்க முடிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Aleexandra Khefren என்ற பெண்ணே இம்முடிவை எடுத்துள்ளார். அவர் ஐரோப்பாவ... மேலும் வாசிக்க
வடமாகாண சபைக்கான கட்டு நிதியில் மேலும் ஒரு தொகுதி நிதியாக 500 மில்லியன் ரூபா மத்திய திறைசேரி விடுவித்துள்ளதாக வட மாகாணத் திறைசேரியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட... மேலும் வாசிக்க
பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்படும் போது கலகத்தடு... மேலும் வாசிக்க
நீரிழிவு நோயுடையவர்களுக்கு கண்வியாதி வருவதை கண்டுபிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ள தமிழர் யோகி கனகசிங்கம். இவர் இதுபோன்று பல புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுள்ளார். இப்படியான கருவிகள் க... மேலும் வாசிக்க
அமெரிக்காவின் பசுபிக் வலய தளபதி அட்மிரல் ஹரி பி ஹாரிஸின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஹரிஸ் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால ச... மேலும் வாசிக்க
சிறீலங்காவின் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்த விநாயகமூர்த்தி முரளீதரன் சிறைச்சாலையில் சிறப்புப் பாதுகாப்புடன் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். 800 மில்லியன் ரூபா ப... மேலும் வாசிக்க
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்த கருணா இலங்கையில் இன்று திடீரென கைது செய்யப்பட்டார். விடுதலைப் புலி... மேலும் வாசிக்க
கடல் அரிப்பிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமையின் காரணமாக மேற்கு கடல் எல்லையில் உள்ள தீவுகள் இன்னும் சில காலங்களில் முழுமையாக அழிவடையும் ஆபத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மாரவில... மேலும் வாசிக்க
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளினால் இலங்கை விரைவான வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2016ஆம் ஆண்டில் 2.2 மில்லியன் வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக எதிர்பார்க்கப்படுவதோடு, அ... மேலும் வாசிக்க