வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் கீழ் ‘நல்லிணக்க தொலைக்காட்சி’ சேவை ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக தனியான... மேலும் வாசிக்க
இலங்கையில் மனைவியின் விருப்பமின்றி அவரைக் கட்டாயப்படுத்தி பாலியல் நடவடிக்கைக்கு உள்ளாக்கினால் தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டமூலம் விரைவில் நிறைவேற்றபடவுள்ளதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெ... மேலும் வாசிக்க
கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன்மை கருதியே தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இர... மேலும் வாசிக்க
வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில், 300 நாட்களையும் தாண்டிய நிலையில் உண்ணாவிரதத்திவ் ஈடுபட்டுள்ள உறவுகளுக்கு, அரசாங்கம் எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக... மேலும் வாசிக்க
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் பேரணியொன்றை இன்று காலை நடாத்தினர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர... மேலும் வாசிக்க
வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த எதிரணி இன்னும் முழுமைபெறவில்லையென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ள... மேலும் வாசிக்க
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின்; மாபெரும் பேரணி ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்குமாறு வேண்டுகோள்
எதிர்வரும் 10ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவினர் ஏற்பாட்டில், மாபெரும் பேரணி நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவ் அமைப்பின் மட்ட... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மீனவர்களின் வலைகளில் சிக்கிய லட்சக் கணக்கான பாம்புகளால் பரபரப்பு!! காணொளி இணைப்பு !!
மட்டக்களப்பு, நாவலடியில் இன்று காலை கரைவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் மட்டுமே பிடிபட்டுள்ளன. அண்மைக்காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய துன்பங்களுக... மேலும் வாசிக்க
கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனத்தில் உள்வாங்கப்படாத பட்டதாரிகள் இன்றைய தினம் மட்டக்களப்பு காந்திப் பூங்கா அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் அரசியல்வாதிகளும் ஆளுனரும் தங்களுக்குத் துரோ... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிடும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கட்சியின் பிரதி தலைவருமான நா.திரவிய... மேலும் வாசிக்க