நாவற்குழி விஹாராதிபதி அம்பிலிப்பிட்டிய சுமணதேரருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. நாவற்குழியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் விஹாரைக்கு எதிராக சாவகச்சேரி பிரதேச சபையினால... மேலும் வாசிக்க
முகப்புத்தகம் ஊடாக யுவதி ஒருவருடன் பழகி 30 இலட்சம் ரூபா பணத்தை அவரிடம் ஏமாற்றி வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமனிறில் முற்படுத்தப்பட்ட கொழும்பில் இருந்து... மேலும் வாசிக்க
யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் ஆட்டோவை திருட முற்பட்ட வேளையில் அதன் உரிமையாளரால் கையும் களவுமாக ஒருவர் பிடிபட்டுள்ளார். இச்சம்பவமானது இன்று(9) காலை 6.2... மேலும் வாசிக்க
யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குட்பட்ட பாதசாரிக் கடவைகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் மாற்றியமைக்கப்பட உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து பாதசாரிக் கடவைகளுக்கும் வெள்ளை நிற வர்ணம் பூசுமாறு மாநகர சபை மற... மேலும் வாசிக்க
75 வயது தாத்தா ஒருவர் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகே அவரது மாமியார் வீட்டில் வேலை செய்த 26 வயதான அப்பாவி யுவதி ஒருவரை கர்ப்பம் ஆக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட யுவதி இப்போது 6 1/2... மேலும் வாசிக்க
பருத்தித்துறையில் இளைஞர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலவாய் வடக்கு பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 26 வயதான க... மேலும் வாசிக்க
பூமி வெப்பமடைவது அதிகரித்து வருவதன் காரணமாக இன்னும் 50 வருடங்களில் யாழ் குடாநாடு பாதி பாலைவன பிரதேசமாக மாறிவிடலாம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைப... மேலும் வாசிக்க
யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பிரதேசசெயலகத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடமையாற்றும் விதானையார் ஒருவர் மக்கள் மீது எரிந்து வீழ்வதாக மக்கள் ஆதங்கப் படுகின்றனர். குறித்த விதானையாரை பல்வேறு... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளை கைதுசெய்து மன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்துமாறு மல்லாகம் நீதவான் ந... மேலும் வாசிக்க
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடைய கவனயீர்ப்பு போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியமும் இணைந்தனர். கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் 100 வது நாள... மேலும் வாசிக்க