இந்த பச்சிளம் குழந்தைகள் செய்த ஒரே தவறு..இந்தியாவில் பிறந்தது..அதிலும் தலித்துகளாகப் பிறந்தது…! அவர்கள் ஊரில் உயர் சாதியினர் வாழும் பகுதி தனியாகவும், தலித்துகள் வாழ ஊருக்கு வெளியே காலனியும்... மேலும் வாசிக்க
வங்கியில் பணம் எடுப்பதில் கட்டுப்பாடு இருப்பதால் நாடுமுழுவதும் திருமணம் நடத்துவோர், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதை கருத்தில் கொண்டு, இன்று டில்லியில், பெரு... மேலும் வாசிக்க
குழந்தைகளிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை கண்டுபிடித்து, அவர்களை ஊக்குவித்தால் பிற்காலத்தில் சாதனையாளராக உருவாக வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு தந்தையின் ஊக்குவிப்பால், மதுரையைச் சேர்ந்த 6-ம் வகு... மேலும் வாசிக்க
இந்தியாவில் டெல்லி மற்றும் வட மாநிலங்களின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை4.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் பவால... மேலும் வாசிக்க
பிரமாண்டமான அந்த சாஃப்ட்வேர் கம்பெனியில் முழுக்க பெண்கள்…! லிஃப்ட் பாய்க்கு நேர்ந்த பகீர் கொடுமை..!?
பெங்களூர் துவக்க எல்லையில் இருக்கிறது அந்த மிகப் பிரமாண்ட சாஃப்ட்வேர் கம்பெனி..! பெண்கள் மட்டுமே ஆயிரத்து ஐநூறு பேர் ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்கிறார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆ... மேலும் வாசிக்க
ரூ.500, ரூ,1000 செல்லாது என்று பிரதமர் கடந்த 8ஆம் தேதி அறிவித்தவுடன் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கியை நோக்கி படையெடுத்துள்ளனர். ஆனால் வ... மேலும் வாசிக்க
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகில் 4 வயதான சிறுமிகள் இருவரை 16 வயது சிறுவன் ஒருவன் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக... மேலும் வாசிக்க
தமிழகத்தில் திருமணம் முடிந்த கையோடு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் புதுமண தம்பதியினர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தின் கோவையை சேர... மேலும் வாசிக்க
ஷிவமொக்காவை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சித்தார்த் என்ற பொறியியல் பட்டதாரிக்கும் பேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பால் சித்தார்த் தன்னுடைய செல்போனில் இளம்பெண்ணின் நிர்வாண படத்தை எடுத்து இர... மேலும் வாசிக்க
மொட்டை கோபுரத்தில் காதல்ஜோடி 2 நாள் தங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் உலக புகழ்பெற்ற, யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஐராவதீஸ்வர... மேலும் வாசிக்க