இந்தியாவின் டெல்லி மாநகரில் தன்வசம் இருந்த ரூபாய் நோட்டை மாற்ற முடியாத விரக்தியில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிர... மேலும் வாசிக்க
உலகம் முழுவதும் சுற்றிய மோடி, ஒருமுறை இந்தியாவை முழுமையாகச் சுற்றிவரட்டும், அப்போது தான் சாதாரண மக்களின் சிரமம் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள... மேலும் வாசிக்க
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இயற்கையாகவே சுவாசிக்கிறார். விரைவில் தனி வார்டுக்கு ஜெயலலிதா மாற இருப்பதால் அவருக்கான அறை தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தமிழக... மேலும் வாசிக்க
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்னர் புழக்கத்தில் இருக்கும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அவர் கூறியதில் இருந்து பல்வேறு தரப்பிலான வதந்தி... மேலும் வாசிக்க
பிரதமரின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ஆங்காங்கே சோக சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் ஒருசில காமெடி சம்பவங்களும் நடந்து வருகின்றனர். கேரளாவில் ஒருசில நக்கல்காரர்கள் ஏ.டி.எம் மிஷின... மேலும் வாசிக்க
தமிழ்நாட்டில் விதவை பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 4 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் பெரியபுத்தூரை சேர்ந்தவர் சந்திரா(30), கணவனை இழந்து விதவையாக வாழ்ந்து வ... மேலும் வாசிக்க
கருப்பு பண விவகாரத்தில் பிரபல இயக்குனர் அமீர் இந்திய பிரதமர் மோடியையும், ரஜினியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது சிவில் சட... மேலும் வாசிக்க
கடந்த 8ஆம் தேதி முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு வசதி படைத்தவர்கள் முதல் , கீழ்த்தட்டு மக்கள் வரை அனைவரையும் பாதித்துள்ளது. மத்திய பிரதேச மா... மேலும் வாசிக்க
மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக மக்கள் வங்கிகளில் காத்துக்கிடக்கின்றனர். முக்கிய தேவைக்காக சேமித்து வைத்த பணத்தை செலவு செய்ய முடியா... மேலும் வாசிக்க
தமிழகத்தில் உள்ள பஞ்சாலை ஒன்றில் தொழிலாளிகளாக வேலை பார்ப்பவர்கள் சுனில் (வயது 22), அனில் (20). அண்ணன், தம்பிகளான இருவரும் சத்தீஸ்கார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 8-ந் திகதி மத்திய அரசு... மேலும் வாசிக்க