வீட்டுக்கொடுப்பனவை செலுத்தத்தவறிய அமைச்சர்களின் நிலுவைத் தொகையை பெற்றுக்கொடுக்க உடனடியாக தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்று... மேலும் வாசிக்க
இலங்கைக்கான சீனத் தூதுவர் அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறியதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. சீனத் தூதுவர் Qi Zhenhong இலங்கையின் அண்டை நாடுகளை விமர்சித்து வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்த... மேலும் வாசிக்க
இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போன்று தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களையும் நோக்கங்களையும் வர்த்தமானியில் வெளியிட்டு நியமிக்குமாறு முன்னாள் அமைச்சர்கள... மேலும் வாசிக்க
உலகிலேயே குடியேறுவதற்கு ஏற்ற அல்லது விரும்பத்தக்க நாடாக, கனடா மிகவும் பிரபலமாக உள்ளது என்று கூகுள் தேடலின்படி அவுஸ்திரேலிய ஆய்வு கூறுகிறது. உலகெங்கிலும் உள்ள 50 நாடுகளில் வட அமெரிக்க நாடான க... மேலும் வாசிக்க
பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயணத்திற்கு எதிரான தனது ஆலோசனையை இன்று நீக்கிய போதும், அந்த நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனமான, TUI, செப்டெம்பர் 11 ஆம் திகதி வரையிலான பயணங்கள... மேலும் வாசிக்க
தனது ஒன்பது வயது மகளை கொடூரமாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாயினால் சித்திரவதைக்கு உள்ளான மகள்,... மேலும் வாசிக்க
300 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் அரசின் நடவடிக்கை, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த... மேலும் வாசிக்க
கனடாவில் கொலை குற்றத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் தமிழர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆபத்தானவர் என்று அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 34 வயதான சதீஸ்குமார் ராஜரத்தினம் இ... மேலும் வாசிக்க
ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு 4ஜி பீச்சர் போன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.இந்த இரு போன்களிலும் லெட்ஸ்சாட் எனும் அம்சம் மூலம் வரம்பற்ற வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பும்... மேலும் வாசிக்க
வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு சிக்கிரம் திருமணம் நடக்காது.நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்ம... மேலும் வாசிக்க


























