இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தலையிடுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி கோரிக்கை விடுக்கப்பட்டதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில... மேலும் வாசிக்க
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும் என்றும் அதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்து... மேலும் வாசிக்க
இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த பொருளாதாரச் சுட்டெண்ணின் தரவுகளில் இந்த விடயம் தெரிவ... மேலும் வாசிக்க
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஊடக வழிகாட்டுதல்களை மீறுவதை குற்றமாக கருதும் செயற்பாட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசியலமைப்பின் படி ஊடக வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட போதிலும், ஊடக... மேலும் வாசிக்க
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்திவைத்தால் இலட்சக்கணக்கான மக்களுடன் வீதியில் இறங்கிப் போராடத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரித்துள்ளார். எதிர்க்கட்சித்... மேலும் வாசிக்க
இராணுவத்தினரின் இரகசியத் தகவல்கள், அவதூறு, ஆபாசமான, பாலியல், அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடுவதற்கு இராணுவத் தலைமையகம் த... மேலும் வாசிக்க
வளிமண்டலத்தில் இன்னும் ஒரு வாரத்திற்கு தூசி துகள்கள் இருக்கும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி சஞ்சய் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தியா ஊடாக நாட்டிற்கு வ... மேலும் வாசிக்க