இலங்கையில் வாகன விற்பனை பூஜ்ஜியமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக இந்த நிலையேற்பட்ட... மேலும் வாசிக்க
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் பிப்ரவரி 11 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ர... மேலும் வாசிக்க
கடந்த ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட படப்பிடிப்பின் போது தமது குழுவினர் சிரமப்பட்டதாக ‘தி நைட் மேனேஜர்’ படைப்பாளி சந்தீப் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்குப் பின்னர், 2022 ஆம... மேலும் வாசிக்க
உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தியதால், சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் வைத்து மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை காலை தொடர்ந்து 3 மணி... மேலும் வாசிக்க
யாழ். நகரில் நாளை சனிக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை கட்டளை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் தலைமையக ப... மேலும் வாசிக்க
பஞ்சாப் மாவட்டத்தில் கடன் வாங்கி மகனை கனடாவுக்கு அனுப்பிய விவசாய குடும்பத்திற்கு தற்போது துயரமான செய்தியொன்று கிடைத்துள்ளது. பஞ்சாப் பகுதியில் கிராமமொன்றிலுள்ள விவசாயக்குடும்பம் ஒன்றில... மேலும் வாசிக்க
தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் திகதி மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்... மேலும் வாசிக்க
இரண்டாவது பேரழிவை சந்திக்கும் ஆபத்தில் நிலநடுக்கத்தில் உயிர்பிழைத்தவர்கள்! உலக சுகாதார ஸ்தாபனம் கவலை
துருக்கி – சிரியாவில் நிலநடுக்கத்திலிருந்து உயிர்பிழைத்தவர்களை தொடர்ந்தும் உயிருடன் வைத்திருக்க பாதுகாப்பதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. து... மேலும் வாசிக்க
மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விரைவு ரயிலில் பயணி ஒருவரை கூரிய கம்பியினால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை செய்த நபர் ரயில் பாதுகாப்பு சேவை அ... மேலும் வாசிக்க