உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் 21 தடவைகள் முயற்சித்தபோதும் அது கைகூடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இந்நிலையில் தற்போது தேர்தலை நடத்துவதற்கு பண... மேலும் வாசிக்க
விபத்தில் உயிரிழந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு.றெமீடியஸ்க்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மாநகர சபை கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. மேலும் மறைந்த மு.றெமீடியஸ்க்கு யாழ... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்ற... மேலும் வாசிக்க
மாகாணசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர், பந்துல குணவர்தன தெரிவித்தார். ஆனால் நாட்டின் தற்போதைய உண்மையான நிதி நிலைமை கு... மேலும் வாசிக்க
தடையற்ற அத்தியாவசிய மற்றும் சுகாதார சேவைக்காக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்... மேலும் வாசிக்க
இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 7 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்க... மேலும் வாசிக்க
முன்னதாக திட்டமிட்டபடி நாளை தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை தேர்தல்கள் ஆணைக்குழுவைச... மேலும் வாசிக்க
தேர்தலை தாமதப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரவில்லை என அக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் இருந்து வெளியேறும் போது ஊ... மேலும் வாசிக்க
2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தபால் மூலமானவாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான நிதி க... மேலும் வாசிக்க
தேர்தலை முன்னெடுப்பதற்கு உறுதிமொழி வழங்கிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு, தற்போது சட்டமா அதிபர் கூட ஆதரவளிக்கவில்லை என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. எவ்வாறாயினும் இது குறித்து நீதிமன்றத்தில்... மேலும் வாசிக்க