ஐபோன் மோகத்தினால் டெலிவரி பாயை கொலை செய்து தீவைத்து எரித்த 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. இளைஞரின் ஐபோன் மோகம்கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசி... மேலும் வாசிக்க
துருக்கியில் இரண்டு புதிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டு குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 213 பேர் காயமடைந... மேலும் வாசிக்க
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனையும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளையும் ரஷ்யா விஞ்சிவிட முடியும் என்று நினைப்பது தவறானது என உக்ரைனுக்கு முன்னறிவிப்பின்றி விஜயம் செய்த அமெரிக்க ஜன... மேலும் வாசிக்க
ஜேர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்த வார இறுதியில் இந்தியா வருகை தரவுள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியா வரும் ஒலப் ஸ்கோல்ஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச்... மேலும் வாசிக்க
நான்காயிரத்து எண்ணூறு அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக சுமார் பத்தாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதுடன், இது தொடர்பான நேர்காணல்களை இந்த வாரம் மு... மேலும் வாசிக்க
இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அப்பிள், ஒரேஞ்ச் உள்ளிட்ட பல வகையான பழங்களின் விலைகள் குறைந்துள்ளத... மேலும் வாசிக்க
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்ய உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக மேற்கொள்ளக்கூட... மேலும் வாசிக்க
இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் சீனாவின் எக்ஸிம் வங்கி இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்கியுள்ளது என சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் உத்தரவாத... மேலும் வாசிக்க
கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். விடைத்தாள்கள் திருத்தும் பணிக்... மேலும் வாசிக்க
உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் முதலீடுகளுக்கான அனுமதியை துரிதமாக பெற்றுக்கொடுக்க பொருளாதார ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக... மேலும் வாசிக்க