ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல பாடசாலைகளில் தேவையான சித்திகளை அவர்கள் பெற்றிருந்தால் சேர்த்த... மேலும் வாசிக்க
உக்ரைன் தலைநகர் கீவ்வில், பரபரப்பான சாலை ஒன்றில், ஏவுகணை ஒன்று வந்து விழுவதைக் காட்டும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கார் ஒன்றின் டேஷ்கேம் கமராவில் பதிவாகியுள்ள அந்த காட்... மேலும் வாசிக்க
எதிர்காலத்தில் கையடக்க தொலைபேசிகளின் விலை குறையும் என தகவல் வெளியாகியுள்ளது. கையடக்க தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வத... மேலும் வாசிக்க
கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் துருக்கியின் ஸ்தான்புல் நகருக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இலங்கைக்கான... மேலும் வாசிக்க
இலங்கையில் தொற்றா நோய்களின் பரவல் அதிகரித்துள்ளதாகவும் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் இலங்கை சுகாதார அமைச்சு அமைச்சின் போஷாக்குப் பிரிவு பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான லக்... மேலும் வாசிக்க
அரசினால் வழங்கப்பட்ட வீடுகளை திரும்பப்பெற வேண்டும்: கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அரச வீட்டு திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட வீடுகளில் குடியமராதவர்களின் வீடுகளை திரும்பப் பெற வேண்டும் என்ற யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரனின் கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பி... மேலும் வாசிக்க
நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகிறது.பொருளாதாரத்தில் முன்னேற்றத்தன்மை காணப்படுகிறது. அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என முன்னாள் ஜனாதி... மேலும் வாசிக்க
திருகோணமலை -எத்தாபெந்திவெவ பகுதியில் திருமண வீடொன்றில் இடம்பெற்ற கைகலப்பில் நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நள்ளிரவ... மேலும் வாசிக்க
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான, விமான சேவைகளை ஏழு நாட்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெர... மேலும் வாசிக்க