ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை ஊடாக வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் 14 ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்கப்பட உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்... மேலும் வாசிக்க
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறிய இலங்கையர்களின் எண்ணிக்கை 37% அதிகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த 2015ஆம் ஆ... மேலும் வாசிக்க
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் 25 சதவீதமானவர்கள் பாடசாலை மாணவ... மேலும் வாசிக்க
இலங்கையில் இதுவரையில் வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்... மேலும் வாசிக்க
பண்டாரகம – ஹொரண வீதியின் கொத்தலாவல சந்தியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதினால் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. விபத்தையடுத்து மோட்டார... மேலும் வாசிக்க
இலங்கை முழுவதும் நடந்து சென்று பல்வேறு மரங்களை நடுகை செய்யும் வெளிநாட்டவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. உலக நாடுகளை சேர்ந்த பல வகையன மரங்களை தனது தனிப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்து இதனை ச... மேலும் வாசிக்க
ரணில் ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதாக கூறி ஒடுக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். நேற்று (10.06.... மேலும் வாசிக்க
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்க... மேலும் வாசிக்க
காலி அக்மீமன பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு, நடமாடும் ரோந்து பணியில் ஈடுபட்ட... மேலும் வாசிக்க