பிரான்சில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை, புவி ஆராய்ச்சிகளுக்கான ஜேர்மன் ஆய்வு மையம் (Research Centre for Geosciences-GFZ) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்... மேலும் வாசிக்க
வவுனியா வடக்கின் எல்லை பகுதிகளில் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள கிராமங்கள் சிலவற்றை வவுனியா மாவட்டத்தின் நிர்வாகத்திற்குள் உள்ளெடுப்பதற்கான அவதானம் ஒன்றை செலுத்துமாறு பரிந்துரை ஒன்று முன்வை... மேலும் வாசிக்க
கட்சிக்கு அறிவிக்காமல் வெளி தரப்பினருடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளை உடனடியாக இடைநிறுத்துமாறு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச உறுப்பினர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.... மேலும் வாசிக்க
மத்துகம, பெலவத்தை நகரின் மத்தியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக மேகத்தன்ன பொலிஸார் தெரிவித்தனர். பெலவத்த... மேலும் வாசிக்க
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள புல்மோட்டை நகரில் புதிய பௌத்த விகாரையொன்றினை அமைக்கும் பணியில் 25 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் பிக்குகள் இரவு பகலாக அயராது உழைத்து வருவதாக தெரிவி... மேலும் வாசிக்க