இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான கலாசார, சமய, விஞ்ஞான மற்றும் கைத்தொழில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பல வேலைத்திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக புத்தசாசன, சமய ம... மேலும் வாசிக்க
இலங்கை வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டு வருவதால் பிரதான கடன் வழங்குநர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது. செப்டெம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வுக்கு முன்னர் உள்நாட... மேலும் வாசிக்க
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார். அந்த வகையில் குறித்த பெறுபேறுகள் ஒகஸ்ட் மாத நட... மேலும் வாசிக்க
நாட்டில் கொலைகள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் இவற்றை தடுக்க வினைதிறனான பொலிஸ் சேவை அவசியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெர... மேலும் வாசிக்க
தெரிவுக்குழுவின் தவிசாளராக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ள பின்னணியில் இது வெறுமனே பேச்சுக்களுடன் மட்டுப்படுதப்படும் விடயம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜ... மேலும் வாசிக்க
நீதிமன்ற அனுமதியுடன் முல்லைத்தீவு – அளம்பில் வடக்கு பகுதியில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்... மேலும் வாசிக்க
பொருளாதாரம் வலுவடைவதன் மூலம் இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்... மேலும் வாசிக்க
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர... மேலும் வாசிக்க
நந்திக்கடல் கடற்கரையும் இந்த நாட்டின் கரையோரத்தில் அடையாளம் காணப்பட்ட புதிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தம் நந்திக்க... மேலும் வாசிக்க
அடுத்த மாதத்திற்குள் தேங்காய் ஒன்றின் விலை 50 ரூபாயால் குறையலாம் என தென்னை உற்பத்தியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், இது உள்ளூர் தென்னை கைத்தொழிலைப் பாதிக்கும் என தென்னை உற்... மேலும் வாசிக்க


























