வாக்னர் வாகனபடையினர் தற்போது ரஷ்யாவிலிருந்து அண்டை நாடான பெலாரஸ் வந்துள்ளனர் என்பதை உக்ரைனின் எல்லைப் பாதுகாப்பு சேவை உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைனுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பெலாரஸில்... மேலும் வாசிக்க
இலங்கை விமானிகள் நாட்டை விட்டு வெளியேறினாலும் வெளிநாட்டு விமானிகளை பணிக்கமர்த்தி சிறி லங்கன் எயார் லைன்ஸ் இயக்கப்படும் என அமைச்சர் நிமால் சிறி பால டிசில்வா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் சிவ... மேலும் வாசிக்க
செயற்கை நுண்ணறிவு குறித்த அச்சங்கள் இருந்தபோதும், அதன் வளர்ச்சி தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி வருகிறது. பல மணிநேரம் எடுக்கும் வேலைகளைக் கூட நிமிடப் பொழுதினில் முடித்துவிடும் துரித தன்மை, பலரையு... மேலும் வாசிக்க
கொழும்பில் இயங்கி வந்த போலி புனர்வாழ்வு மையமொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் தெஹிவளையில் நடாத்தப்பட்டு வந்த புனர்வ... மேலும் வாசிக்க
பாரிய கடன் சுமையை எதிர்நோக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்தவொரு முதலீட்டாளரும் முன்வரவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்ற... மேலும் வாசிக்க
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோதும் தமிழர்கள் திட்டமிடப்பட்ட சூழ்ச்சிகள் மூலம் பௌத்த மேலாதிக்கவாதிகளின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தலைவர் த. சித்தார... மேலும் வாசிக்க
இலங்கையில் ஒக்டேன் 92, 95 வகைகளைச் சேர்ந்த பெற்றோல் உட்பட மசகு எண்ணெய் வசதிகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சைனோ பெக் நிறுவனமும் இலங்கை முதலீட்டு சபைய... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அரசியல்வாதிகள் செல்வது கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓய்வுபெற்ற ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே மகிந்த... மேலும் வாசிக்க
இலங்கையின் மிக முக்கிய அரச விழாக்களில் ஒன்றாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கண்டி எசல பெரஹெரவிற்கு மின்சாரம் தேவைப்படுமாயின் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை தலதா... மேலும் வாசிக்க


























