முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபட தயாராகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களினால் உருவாக்கப்படும் புதிய அரசியல் கூ... மேலும் வாசிக்க
இலங்கை வரவுள்ள இந்தியா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், கடலில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் பாதுகாப்பு அமைச்சரின் வருகையை சந்தர்ப்பமாக பயன்படு... மேலும் வாசிக்க
மாத்தறை – பங்கம பிரதேசத்தில் தடியால் தலையில் தாக்கி தாயை கொன்ற 28 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பங்கம பிரதேச வீட்டில் வசித்து வந்த சந்திரலதா என்ற 59 வயதுடைய பெண்ணே இவ்வ... மேலும் வாசிக்க
மகிந்தவின் மகன் சீனாவில் ராக்கெட் செய்வதற்காக முந்நூற்று முப்பத்திரண்டு மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டதாக பல சர்ச்சைகளை கொண்ட தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்... மேலும் வாசிக்க


























