மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றும்(07) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம... மேலும் வாசிக்க
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை இன்று (07) முதல் மேற்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி பரீட்சார்த்திகள... மேலும் வாசிக்க
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன்படி கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை... மேலும் வாசிக்க
யாழில், சமூர்த்தி உத்தியோகஸ்தர் எனக் கூறி திருட்டில் ஈடுபட்டுவந்த நபரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் ,... மேலும் வாசிக்க
சூடானில் இராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர... மேலும் வாசிக்க
”‘பிள்ளையான்‘ என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இடைநிறுத்த வேண்டும்” என ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈ... மேலும் வாசிக்க
நிந்தவூரின் வரலாற்றில் முதன் முறையாக வைத்தியத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் மாணவி என்ற சாதனை ஜனுசிகா குணசேகரம் என்ற மாணவி படைத்துள்ளார். இந்நிலையில் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய... மேலும் வாசிக்க
திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த தபால் சேவை ரயிலின் மீது தந்தையும், மகளும் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று... மேலும் வாசிக்க
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இலங்கைக்கு இரண்டாம் கட்ட நிதியை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காகவே அந்த குழு... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சமுர்த்தி உத்தியோகத்தர் என தன்னை அறிமுகம் செய்து வீதியால் செல்வோரிடம் உதவித் திட்டம் தருவதாகப் பேசி நகைகளை அபகரித்தவர் கைது செய்ய... மேலும் வாசிக்க


























