நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வவுனியா ஏ9 வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வவுனியா, நொச்சிமோட்டை மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வ... மேலும் வாசிக்க
ஃபெங்கல் புயலானது சென்னை அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர... மேலும் வாசிக்க
போரில் உயிரிழந்த தமது உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவுகூர எவ்வித தடைகளையும் அரசு ஏற்படுத்தாது என்றும், தடைகளை ஏற்படுத்த அரசுக்கு அனுமதியும் இல்லை என்றும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அ... மேலும் வாசிக்க
2024 ஆம் ஆண்டு முடியப் போகிறது. இன்னும் சில நாட்களில் புத்தாண்டு தொடங்கும். ஜோதிட சாஸ்திரப்படி, புத்தாண்டின் தொடக்கத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை 12 ராசிகளையும் பாதிக்கிறது. இந்த புத்தாண்... மேலும் வாசிக்க
அம்பாறை மாவட்டத்தில் காரைதீவில் உழவு இயந்திரம் இன்று வெள்ளத்தில் சிக்கியதில் உழவு இயந்திரத்தில் பயணித்த 7 பேர் மற்றும் 5 மாணவர்கள் காணாமல் போய்யுள்ளதுடன் இதில் இரண்டு மாணவர்கள் பத்திரமாக ம... மேலும் வாசிக்க
இலங்கையின் பல நீர்த்தேக்கங்கள், பெரும்பாலான ஆறுகளின் நீர்மட்டம் அதன் எல்லை மட்டத்தை தாண்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலையில் தேதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வினாடிக்... மேலும் வாசிக்க
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது நேற்று முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 280 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழ... மேலும் வாசிக்க
நவக்கிரகங்களில் நிழல் கிரகம் என அழைக்கப்படுபவர் தான் கேது பகவான். இவர் பின்னோக்கிய பயணத்தில் தான் எப்போதும் இருப்பார். ராகு மற்றும் கேது இவர்கள் எப்போதும் பிரியாத கிரகங்கள் என அழைக்கப்படுகிற... மேலும் வாசிக்க
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். அந்தவகையில் செவ்வாய் பகவ... மேலும் வாசிக்க
ஜோதிட சாஸ்திரத்தில் ராகு கேது பாவ கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவின் இருப்பு வலுப்பெற்றால், அதன் இழப்பால் இழப்புகள் ஏற்படத் தொடங்கும் என்று நம்பப்படுகிறத... மேலும் வாசிக்க


























