நாட்டில் உள்ள விசேட காரணங்களுக்காக மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி மேற்குறிப்பிட்ட மாணவர்களுக்கு பாடசாலை... மேலும் வாசிக்க
திருகோணமலை உவர்மலை வாழை முனை( Plantan Point) கீழ் சுற்றுவட்ட வீதி 36 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக இராணுவத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (01) திறந்து வைக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆ... மேலும் வாசிக்க
இந்தியப்பெருங்கடலிலுள்ள தீவு ஒன்றில் மூன்று ஆண்டுகளாக சிக்கித் தவித்த இலங்கைத் தமிழர்கள் பிரித்தானியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள். தீவொன்றில் மூன்று ஆண்டுகளாக சிக்கித் தவித்த இலங்கையர்கள... மேலும் வாசிக்க
அடுத்த ஆறு மாதங்களில் தேங்காய் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக சந்தையில் தேங்காய் விலை வேக... மேலும் வாசிக்க
பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்... மேலும் வாசிக்க
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. ஜோதிட நிபுணர்களின்... மேலும் வாசிக்க
இலங்கையில் இருந்து தப்பிச் சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் நபரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்... மேலும் வாசிக்க
உணவு வீணாவது என்பது இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாகும். இது சுற்றுச்சூழல் மற்றும் உலகளாவிய உணவு பாதுகாப்பு இரண்டையும் கடுமையாக பாதிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன்... மேலும் வாசிக்க
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 16ஆம் திகதி டில்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது. 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இந்தியா... மேலும் வாசிக்க
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் 2 அரை ஆண்டு காலம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல காலம் எடுத்துக் கொள்கிறார். மக்கள் அனைவரும் சனிபகவானை கண்டால் அச்சப்படுவ... மேலும் வாசிக்க


























