பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும். அது போல் வீழ்த்தவும் முடியும். எண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவர் பெயருக்கும், பிற... மேலும் வாசிக்க
இணையத்தளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். திகன பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளைஞன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிம... மேலும் வாசிக்க
தேசிய மக்கள் சக்தி இனவாதக் கட்சியல்ல என்றும், அதனால்தான் வடக்கிலுள்ள பொய் தமிழ் அரசியல்வாதிகளை மக்கள் தோற்கடித்து தேசிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளனர் என்றும், யாழ் மா... மேலும் வாசிக்க
நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக இயங்கும் கிரகமான சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சியாவார். இதனால் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். 2025 ஆம் ஆண்டு மார்... மேலும் வாசிக்க
2025 ஆம் ஆண்டில் கிரக மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிடர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர். நவக்கிரகங்களில் முக்கிய இடத்தில் இருக்கும் ராகு, கேது, குரு, சனி ஆகிய கிரகங்கள் தன் நிலைமையில் இருந்து மாற உ... மேலும் வாசிக்க
சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்காமல் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சுங்கத் திணைக்களத்திடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ம... மேலும் வாசிக்க
இனவாதத்தை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) தெரிவித்துள்ள... மேலும் வாசிக்க
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (06) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இ... மேலும் வாசிக்க
ஆண்டிற்கு ஆண்டு நடைபெற்று வரும் கிரகப்பெயர்ச்சியில் ராகு பெயர்ச்சியும் ஒன்று. நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் கிரகங்களில் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். இவர் ஒ... மேலும் வாசிக்க