யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகி 4... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு – வற்றாப்பளை பகுதியில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர் வீட்டுக்கு வருகை தந்த குறித்த சிறுவன் நேற்று காணாமல்... மேலும் வாசிக்க
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் அவர்களுடைய ஆளுமையில் வித்தியாசமாக காணப்படுவார்கள். பலரும் தங்களின் காதலை மனதிற்குள் வைத்து கொண்டு அதனை வெளிப்படுத்த தயங்கிக் கொண்டிருப்பார்கள... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளை ( 27) முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அ... மேலும் வாசிக்க
முகநூலில் அறிமுகமான அழகான யுவதியை சந்திக்க தொழிலதிபரை போதையில் ஆழ்த்தி விட்டு, பெறுமதியான பொருட்களை அபகரித்துக் கொண்டு யுவதி தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று ஹங்வெல்ல பொலிஸ் பிரிவில் நடந்துள்ளது.... மேலும் வாசிக்க
இன்று மகாசிவராத்திரி வழிபடும் நிலையில் எந்த ராசிக்கு எந்த பரிகாரம் செய்தால் அதிர்ஷ்டத்துடன் கூடிய ஜாக்பாட் யாருக்கு என்பதையும் தெரிந்து கொள்வோம். இந்து சமயத்தில் சிவனை மகிழ்விக்க மகாசிவராத்த... மேலும் வாசிக்க
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இன்னும் நாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில்,... மேலும் வாசிக்க
திருமணமாகாத இளைஞர்களுக்கு சீன நிறுவனம் ஒன்று கடுமையான விதியை விதித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சீன நிறுவனத்தின் சர்ச்சை கொள்கை சீனாவில் உள்ள ஒரு நிறுவனம், நிர்ணயிக்கப்பட்ட திகதிக்குள் திரு... மேலும் வாசிக்க
இந்துக்கள் கொண்டாடும் நாட்களில் மகா சிவராத்திரியும் ஒன்றாகும். சிவனின் மீது பக்தி கொண்ட அடியார்கள் அவர்கள் நினைத்தது நடக்க வேண்டும் சிவனின் அருளை பெற வேண்டும் என நினைத்து இரவு முழுவதும் கண்... மேலும் வாசிக்க


























