யாழ். வலிகாமம் வடக்கு, தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் விகாரையைச் சூழ இருக்கின்ற காணிகள் பலவற்றை விடுவிப்பதற்கு அரசாங்க உயர் மட்டத்தில் தீர்மானிக்கப... மேலும் வாசிக்க
கிளிநொச்சி டிப்போ இ.போ.ச பஸ் வண்டிகள் அரச/தனியார் உத்தியோகத்தர்களின் அல்லலை மேலும் அதிகரிக்கும் செயலில் செயற்பட்டு வருகின்றதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. வட்டக்கச்சி மாத்திரம் செல்லும் ஓர்... மேலும் வாசிக்க
நடுவீதியில் வைத்து தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவரை தாக்கிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வந்தமை தொடர்பில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் கிரிபத... மேலும் வாசிக்க
கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தில் 65 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் தொ... மேலும் வாசிக்க
கொழும்பு விசாகா வித்யாலயத்தில் கல்வி பயின்ற மாணவி ரனுலி விஜேசிர்வர்தன, ஒரே வருடத்தில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.... மேலும் வாசிக்க
ஹபரதுவ, லியனகொடவில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த 36 வயது மோல்டோவா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக ஹபரதுவ காவல்துறையினர் தெரிவித்தனர். மேலதிக... மேலும் வாசிக்க
வவுனியா, நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் குளத்தில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு இன்று நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரக்கோன்... மேலும் வாசிக்க
ஜோதிடத்தில் 9 கிரகங்கள், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒருவரின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகின்றன. 12 ராசிகளும் ஒவ்வொரு கிரகங்களால் ஆளப்படும் என்பதால் ஆளுக்கு... மேலும் வாசிக்க


























