Loading...
இலங்கை அணியில் முக்கிய பந்து வீச்சாளர் ஒருவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரின் பின்னர் அவர் ஒய்வு பெறவுள்ளார் என கூறப்படுகின்றது.
தான் ஓய்வு பெறும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை அணியின் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.
Loading...
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். 40 வயதாகும் அவர் மொத்தமாக 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் அவர் முழுமையாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்கு பின்னர் அவர் இந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
Loading...