Loading...
தைப்பொங்கல் நாளில் வல்வெட்டித்துறை கடற்கரையில் நடைபெறும் பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.
வருடாந்தம் நடைபெறும் இந்தப் போட்டியில் நேற்றும் பெரும் தொகையிலானோர் கலந்து கொண்டனர்.
கண்களை கவரும் விதம் விதமான பிரமாண்டமான பட்டங்கள் பறக்க விடப்பட்டன.
Loading...
இதனைக்காண பெருந்தொகையான மக்கள் வல்வெட்டித்துறை கடற்கரையில் கூடியிருந்தனர்
Loading...