Loading...
நாட்டில் தொடர்ச்சியான கொலைகளை நிறுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவண் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்படின் இதற்கான முப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Loading...
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்ட அவர், மல்வத்து, அஸ்கிரிய மஹா நாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
இதன்போது இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
Loading...