Loading...
வங்காள விரிகுடா பகுதிக்கு செல்ல வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்காள விரிகுடா கடற்பரப்பு பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்நிலையில், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் கடற்கரைகளில் காற்றின் வேகம் சுமார் 60 கிலோ மீற்றர் வரை வீசக்கூடுமெனவும் அப்பகுதிகளில் மீனவர்களை மீன்பிடியில் ஈடுபட வேண்டாமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
Loading...