Loading...
நீர்கொழும்பு பெரியமுல்ல வீதியில் நான்கு வாகனங்களிற்கு தீவைக்கப்பட்டுள்ளது.
வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனமொன்றின் நான்கு பாரஊர்திகளே இன்று அதிகாலை தீ வைக்கப்பட்டது.
விமானப்படையினர், அந்த பகுதி மக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தினர்.
Loading...
அந்த பகுதியில் இருந்து லைற்றர் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அந்த பாரஊர்திகளின் சாரதியொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
Loading...