Loading...
கொழும்பின் பல பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
Loading...
அதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் சனிக்கிழமை (24) நள்ளிரவு வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...