Loading...
இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனம் கடந்த ஐந்து மாதங்களில் அறுபது மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை இலாபத்தினை எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்கும் வகையில் பல செயற்பாடுகளை கூட்டுத்தாபனம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Loading...
எரிபொருள் விலை
இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனம் முறைகேடுகளை தவிர்த்ததன் காரணமாகவே இந்த இலாபத்தினை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
Loading...