Loading...
கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading...
வழமைக்கு திரும்பிய போக்குவரத்து
சிறிலங்கா கடற்படை மற்றும் கொழும்பு தீயணைப்பு படையினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும், வாகன போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
Loading...