Loading...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு கருத்துரைதுள்ள, கனடா மனிதவுரிமைகள் ஆணைக் குழுவின் பிரதிநிதி,
மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 34வது கூட்டத் தொடரில் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் கொண்டுவந்துள்ள அறிக்கையினை வரவேற்கிறோம். அதற்கான ஆதரவினை கனடா வழங்கும்.
Loading...
ஆனாலும், ஏற்கனவே இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை இன்னமும் சரிவர நிறைவேற்றவில்லை.
இன்னமும் நிறைவேற்ற வேண்டிய பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. அவற்றில் இலங்கை அரசாங்கம் அதிக கவனம் செலுத்துவதோடு, குறித்த காலத்திற்குள் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading...