Loading...
மூடப்பட்டுள்ள கண்டி நிர்வாக மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
Loading...
நாட்டில் கடந்த வாரத்தில் நாட்டில் ஏற்பட்டிருந்த நிலைமையை கருத்திற்கொண்டு கடந்த 7ம் திகதி முதல் கண்டி மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூட கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...