Loading...
ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு விவசாயக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது இதன் இறுதி இலக்காகும் என்று கண்ணொறுவ விவசாய தகவல் தொழில் நுட்ப திணைக்களத்தை நேற்றுமுன்தினம் நேரடியாகச் சென்று பார்வையிட்டதன் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
Loading...
வறட்சி மற்றும் ஏனைய காரணங்களால் கடந்த சில வருடங்களாக நாட்டின் ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ஐந்து சதவீதத்தால் குறைந்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Loading...