நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற நடைமுறையை கூட்டு எதிர்க்கட்சியினர் கேலி பொருளாக எடுத்துக் கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச... மேலும் வாசிக்க
விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற அவசியம் இந்தியாவுக்கு இருந்ததாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு வார நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய வி... மேலும் வாசிக்க
ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் பங்காளியாக தொடர்ந்தும் செயற்படுவதா? இல்லையா? என்பது குறித்து இரு பெரும் கட்சிகளும் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை காலம் முடிந்த பிறகு, கட்ச... மேலும் வாசிக்க
பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய ஒருவருக்கு முதல் முறையாக அதி கூடிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 119,000 ரூபாய் அபராதமாக செலுத்துமாறு குறித்த மோட்டார் சைக்க... மேலும் வாசிக்க
ஸ்ரீலங்காவிற்கு நேராக இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று மதியம் 12.12 மணியளவில் சங்... மேலும் வாசிக்க
வடமாகாண அரச தாதிய உத்தியோக சங்கத்தினால் எதிர்வரும் 29ஆம் திகதி கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் வடமாகாண அ... மேலும் வாசிக்க
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கான எந்த சந்தர்ப்பமும் கிடைக்கவில்லையென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.... மேலும் வாசிக்க
அஜித் இன்றைய இளைஞர்களின் உயிர் நாடி. அஜித்தின் நடிப்பிற்காக உருவான ரசிகர்கள் கூட்டத்தை விட அஜித் என்ற நல்ல மனிதனுக்கு உருவான ரசிகர்கள் தான் அதிகம். தன்னம்பிக்கை, விடா முயற்சி, தோல்வியிலும் த... மேலும் வாசிக்க
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களின் இறுதிக் கட்டம் தொடர்பாகவும் விளக்கமளித்துள்ளார்... மேலும் வாசிக்க
இலங்கையில் இறக்குவானை, படேயாய பகுதியில் பள்ளியில் படித்து வரும் பெண் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று நடந்தா... மேலும் வாசிக்க