நாய்க்கடி, உயிரையே காவு வாங்கும் மோசமான பிரச்சினை. வீட்டு நாயோ, தெரு நாயோ, தடுப்பூசி போடப்பட்டதோ, போடப்படாததோ எதுவாக இருந்தாலும், எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். நாய்க்கடியால் ‘ரேபிஸ்’ என்... மேலும் வாசிக்க
சுடுநீரை துணியில் நனைத்துப் பிழிந்து, கட்டிகள் இருக்கும் அக்குளில் 10-15 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், அக்குள் கட்டிகள் விரைவில் நீங்கும். தேங்காய் எண்... மேலும் வாசிக்க
இங்கு ஐந்து வகையான உடலமைப்புக்களைக் குறித்தும், அந்த உடலமைப்புக்களைக் கொண்டவர்கள் எந்த மாதிரியான செயல்களை மேற்கொண்டால், அழகிய உடலமைப்பைப் பெறலாம் என கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவரது உடலின் குறிப... மேலும் வாசிக்க
மன அழுத்தம் வருவதற்கு சில பொதுவான முக்கிய காரணங்களாக வேலை நெருக்கடிகள், மூளையில் ஏற்படும் வேதியியல் சமநிலையின்மை, முறையற்ற உறவுமுறைகள், பிரிவு, குடும்ப சீர்குலைவு ஆகியவைகளைக் கூறலாம். சில வே... மேலும் வாசிக்க
ஒருவருக்கு அடிக்கடி சிறுநீரக கற்கள் உருவாவதற்கு மரபணுக்கள் மட்டுமின்றி, வேறு சில காரணங்களும் உள்ளன. இங்கு அடிக்கடி சிறுநீரக கற்கள் உருவாவதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிறுநீரக கற்கள்... மேலும் வாசிக்க
உடலை வளைத்து வேலை செய்வது இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. விளைவு உடலில் ஆங்காங்கே தேவையற்ற இடங்களில் தசைகள் அதிகரித்து அழகைக் கெடுத்துவிடுகிறது. தசைகளைக் கரைக்கக்கூடிய சில எளிமையான பயிற்ச... மேலும் வாசிக்க
இன்றைய நவீன வாழ்க்கையில், எம்மில் பலரும் அல்சர் என்ற இரைப்பைப் புண்ணுடனேயே வாழ்கிறோம். அத்துடன் இதணை வயது வேறுபாடின்றி, பாலின வேறுபாடின்றி அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாகவும் இருந்து வருக... மேலும் வாசிக்க
தாய்மை என்று வரும் போது, சரியாக சாப்பிட வேண்டியது அவசியம். கர்ப்ப காலத்தில் சரியான சத்துக்கள் நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். ஒருவேளை நீங்கள் கர்ப்ப காலத்தில் சரியாக சாப்பிடாமல் இர... மேலும் வாசிக்க