திருகோணமலை பிறீமா தொழிற்சாலையிலிருந்து சீதுவ நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு (14) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் சீ... மேலும் வாசிக்க
திருகோணமலையில் ஆடைத்தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்ப... மேலும் வாசிக்க
திருகோணமலை-தென்னமரவாடி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக புல்மோட்டை தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (02) காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் ச... மேலும் வாசிக்க
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்கி, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த ரபீஸ... மேலும் வாசிக்க
திருகோணமலை கிண்ணியா வில்வெளி பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (27) இரவு இவ்விபத்... மேலும் வாசிக்க
திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மோட்டார் பொருத்தப்பட்ட குறித்த மிதப்புப் பாலத்தை இயக... மேலும் வாசிக்க
திருகோணமலை அக்போபுர காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் எரிபொருள் ஏற்றுவதற்காக சென்ற கொள்கலன் வாகனமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட... மேலும் வாசிக்க
திருகோணமலை கண்டி வீதி மட்டிக்களி பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்யப்படுவதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய... மேலும் வாசிக்க
திருகோணமலையில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று முதல் ஒரு வாரகாலத்திற்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, நகரசபை தலைவர் இராஜநாயகம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இதுவரையில் 6 ஆயிரத்து 396 க்கு... மேலும் வாசிக்க
திருகோணமலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சிறைச்சாலை அதிகாரியை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோண... மேலும் வாசிக்க