தனது பிலிப்பைன்ஸ் மனைவியை சைபர்செக்ஸ் அடிமையாக வைத்திருந்த இலங்கையர் ஒருவர் பிலிப்பைன்ஸின் தேசிய புலனாய்வுப் பிரிவினால் (என்.பி.ஐ) கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பு... மேலும் வாசிக்க
கடந்த வருடத்தில் மட்டும் 64 புதிய மதுபானச்சாலைகளிற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் வெறும் 10 மதுபானச்சாலைகளிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வருட அனுமதிகள் 64 வ... மேலும் வாசிக்க
எதிர்வரும் செம்டெம்பர் மாத்திற்கு முன்னர் இம் முறை க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகப்பணி பூர்த்தி செய்யப்படும் என்று ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதி... மேலும் வாசிக்க
நபர் : X கொக்குவில் நான் 30 வயதுப் பெண். ஆசிரியையாகப் பணி புரிகின்றேன். எனக்குத் திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் இருக்கின்றான். கணவர் 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இப்போது என்னுடன் வே... மேலும் வாசிக்க
மரணதண்டனை விதிக்கப்பட்ட 458 கைதிகள் உள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் போதைப்பொருள் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும்... மேலும் வாசிக்க
அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுடன் இணைந்து சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் (யு.எஸ்.எயிட்) அண்மையில் கொழும்பில் அரச மற்றும் தனியார் துறையினருக்கு உலகலாவிய... மேலும் வாசிக்க
இலங்கையில் உள்ள அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்றறிக்கை ஒன்றை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி அரச பணியாளர்களாக உள்ள ஒவ்வொரு ஆண் மற்றும் பெண் பாலாரும் எவ்வாறான உடையி... மேலும் வாசிக்க
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து அங்கு பதற்ற நிலை அதிகரித்துள்ளதானது, மிகுந்த கவலையை தோற்றுவித்திருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் தெரிவ... மேலும் வாசிக்க
வெளிநாட்டில் உள்ள மேலும் 810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை இன்று வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில் இடம்பெறவிருப்பதா... மேலும் வாசிக்க
இலங்கை படையினரால் காணாமல் ஆக்கச்செய்யப்பட்டவரும் தமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளருமான ரேகாவின் மகளுக்கு பாடசாலை மட்டத்தில் எழுதிய நூல் ஒன்றுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா விருது வழங்கி... மேலும் வாசிக்க