யாழ்ப்பாண மாவட்டம் மருதங்கேணிப் பிரதேசத்தில் வேலையற்ற பட்டதாரிமீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாகவும்... மேலும் வாசிக்க
யாழ். சுன்னாகம் பகுதியில் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி கணவன், மனைவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவமானது நேற்றைய தினம் ஐயனார் கோவில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸா... மேலும் வாசிக்க
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸார் தாக்கல் செய்த இடமாற்ற மனுவில் ,சுட்டுக்கொலை செய்யப்பட்ட மாணவர்களின்... மேலும் வாசிக்க
வள்ளத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற சுந்தரலிங்கம் கிருஸ்ணராசா (வயது 34) என்ற குடும்பஸ்தர் நீரிழ் முழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ். காரைநகர் – ஊரி கடற்கரையில் இந்த அனர்த்தம் இடம்பெ... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தராக சிறீசற்குணராஜா சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது நியமனம் தொடர்பான அறிவுறுத்தல்கள், பல்கலை... மேலும் வாசிக்க
மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தின்நேற்றைய மூன்றாம் நாள் பங்குனி திங்கள் தினத்தில் மாலை 7:00 அளவில் ஆலயத்தின் கோபுரத்தின் முன்பக்கத்தில் அம்பிகை வடிவிலான உருவமான காட்சி இடம் பெற்றுள்ளத... மேலும் வாசிக்க
யாழ். அளவெட்டி மத்தியில் தந்தையால் தீ மூட்டப்பட்டு கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி ஒருவர் ஒரு வாரத்தின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை... மேலும் வாசிக்க
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு வகுப்புத் தடையை எதிர்க்கொண்டிருந்த மாணவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததையடுத்து, நிர்வாக அடக்குமுறைக்கு எதிராக யாழ்... மேலும் வாசிக்க
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினையும்... மேலும் வாசிக்க
நானும் நாலு மணித்தியாலங்களாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். என்ன கூத்தா அடிக்கிறீங்க , குடும்பத்தோட சாவுங்க என கத்திக்கொண்டு வாளினால் என்னை வெட்டினார் என தனஞ்செயன் தர்மிகா என்பவர் யாழ்.ம... மேலும் வாசிக்க