நித்யானந்தா கைலாசா எனும் தனித்தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டார்.நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அமெரிக்க நகர நிர்வாகம் அங்கீகரித்து உள்ளது. பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரம... மேலும் வாசிக்க
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இணைந்துள்ளனர். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்ப... மேலும் வாசிக்க
பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 16 அணிகள் இதில் பங்கேற்கின்றன. ஐ.சி.சி. சார்பில் பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிர... மேலும் வாசிக்க
குருவிற்கு இனிப்பு சுவை பிடிக்கும். சர்க்கரைப் பொங்கல் படைத்தும் வழிபடுவது நல்லது. திருமண வயதை எட்டும் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு குரு பலம் வந்து விட்டதா என்ற... மேலும் வாசிக்க
பொங்கலன்று வீட்டில் எல்லாவிதமான காய்கறிகளையும் கொண்டு பதார்த்தங்கள் செய்வார்கள். பொங்கல் பண்டிகையை வருடந்தோறும் கொண்டாடி மகிழ்வது தமிழர் பண்பாடு. மனிதர்கள் நாகரிகம் அடையத் தொடங்குவதற்கு முன்... மேலும் வாசிக்க
பிப்ரவரி 3-ந்தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது. பிப்ரவரி 4-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது. அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில். இக்கோவிலில் உள்ள அம்மனை வணங்கின... மேலும் வாசிக்க
24-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. 7 வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 28-ந் தேதி ரதசப்தமி விழா நடக்கிறது. விழாவையொட்... மேலும் வாசிக்க
அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் தெற்காசியாவிற்கான சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் எலைன் லௌபேச்சர் ஆகியோர் இலங்கையில் இரண்டு முக்கிய குழுக்களை சந்தித்து... மேலும் வாசிக்க
இலங்கையின் கடன் நெருக்கடி தொடர்பில் சீனாவின் எக்சிம் வங்கியும் இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் தலைவர் வூ ஃபுலின் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்... மேலும் வாசிக்க
2022ஆம் ஆண்டுக்கு அமைவாக இவ்வருடம் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கான மதிப்பீட்டு பரிசோதகரின் விண்ணப்பங்களை மீளப் பெறுவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இணையவழி முறையின் ஊடாக விண்ணப்ப... மேலும் வாசிக்க