தமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு,... மேலும் வாசிக்க
விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை)) நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 08ஆம... மேலும் வாசிக்க
சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இலங்கையின் உயரிய தேசிய விருதான ஸ்ரீலங்காபிமன்ய விருது வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள... மேலும் வாசிக்க
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார... மேலும் வாசிக்க
நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் Bimala Rai Paudyal இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற... மேலும் வாசிக்க
இன்று முதல் 6-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. 5-ந்தேதி பவுர்ணமி தினத்தன்று மழை பெய்தால் அனுமதி இல்லை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி க... மேலும் வாசிக்க
சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் சக்கர தீர்த்தம் அமைந்துள்ளது. ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மாபெரும் ஞானியாக விளங்குவார்கள். அண்ணாமலையின் வடக்குத் திசையில் குபேர லிங்கமும், குபேர தீர்த்தமும... மேலும் வாசிக்க
சங்கராபரணம் உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் கே.விஸ்வநாத். தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு இவரை கவுரவித்துள்ளது. இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குன... மேலும் வாசிக்க
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு பத்து தல படத்தில் நடித்துள்ளார்.நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் ‘பத்து தல... மேலும் வாசிக்க
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தெருக்கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ். இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் நெல்லை தங்கராஜ் காலமானார். 2018-ஆம் ஆண்டு மாரி செல்வராஜ... மேலும் வாசிக்க