இலங்கை ரக்பியானது உலக ரக்பி விதிகளை மீறும் வகையில் காணப்படுவதால் உலக ரக்பி அங்கத்துவத்திலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை ரக்பியின் ஒழுங்கற்ற... மேலும் வாசிக்க
மூன்று மாகாணங்களின் மக்களுக்கும் சேவையாற்றவே உங்கள் மூவரையும் ஆளுநர்களாக நியமித்துள்ளேன். நீங்கள் மூவரும் அந்தந்த மாகாணங்களில் இன, மத பேதமின்றி சேவையாற்றி மக்களின் மனதை வென்று காட்டுங்கள் என... மேலும் வாசிக்க
நீர்ச்சத்து குறைபாடு மற்றும் போசாக்கின்மை காரணமாக ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 75 வயதான கணவரின் சடலம் 11 நாட்களாகியும் இறுதிக்கிரியைகள் செய்ய மனைவியிடம் பணம் இல்லாத நிலையில் மாத... மேலும் வாசிக்க
காட்டுத்தீயை அணைக்கும் விமானங்கள் மூன்று இரத்மலானை விமான நிலையத்தில் நேற்றைய தினம் 17.05.2023 தரையிறங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த இந்த விமானங்கள் இரத்மலானை விமான நிலையத்தி... மேலும் வாசிக்க
முள்ளிவாய்க்காலின் பெருங்கடலோரத்தில் இன்று(18.05.2023) காலை 7:30 மணிமுதல் நீத்தார் நினைவேந்தல் நிகழ்வுகளும் ஆன்ம அமைதிக்கான தமிழ்வழி ஈமவழிபாடுகளும் நடைபெற இருக்கின்றன. இந்த நினைவேந்தல் நிகழ்... மேலும் வாசிக்க