நியூசிலாந்தில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். வெலிங்டனில் உள்ள நான்கு மாடி விடுதியில் நேற்று நள்ளிரவு இ... மேலும் வாசிக்க
பணிப் பெண்களாகச் சென்று சட்டவிரோதமாக தங்கியிருந்த 32 இலங்கை பணிப்பெண்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குவைத் நாட்டின் சட்டங்களை மீறி தங்கியிருந்... மேலும் வாசிக்க
நாடாளுமன்ற செயலாளர் நாயகமாக குஷானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு... மேலும் வாசிக்க
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். அந்த வகையில் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏகநாயக்க குறித்த ஆணைக்குழுவின் தலைவராக நியம... மேலும் வாசிக்க
ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை மின்சார சபை நேற்று பிற்பகல் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. அதன்படி மின்சார கட்டணத்தை 3... மேலும் வாசிக்க
இந்திய மருந்துப் பயன்பாட்டினால் கணப்பார்வை பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தை அடுத்து குறித்த மருந்தை தயாரித்த இந்திய நிறுவனத்திடம் இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. சுகாதார அமைச்சி... மேலும் வாசிக்க
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்ளவில்லை 305.43 ஆகவும் விற்பனை விலை... மேலும் வாசிக்க
இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படம் வருகிற மே 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த 2019-ம்... மேலும் வாசிக்க
இலங்கையில் தெற்கு பகுதியில் கதிர்காமத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் நேற்றைய தினம் (15) இரவு வேளையில் பதிவாகியிருந்ததாக தெரியவருகிறது. இந்த விடயத்... மேலும் வாசிக்க
கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் நெரிசல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டைப் பெறுவதற்கு முன்னதாக ம... மேலும் வாசிக்க