வெளிநாட்டில் இருந்து வந்த பெண்ணொருவரின் வங்கி அட்டையை கொள்ளையிட்டு தங்க ஆபரணங்கள் உட்பட பொருட்களை கொள்வனவு செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநா... மேலும் வாசிக்க
காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அவசர அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் (02.06.2023) பல இடங்களில் திடீ... மேலும் வாசிக்க
காலி, பலப்பிட்டிய பிரதேசத்தில் பெற்றோரின் அரவணைப்பை இழந்த குருவி ஒன்றினை அரவணைத்து பாதுகாத்து வரும் பூனை ஒன்று தொடர்பில் தகவல் வெயியாகியுள்ளது. பலப்பிட்டிய ஹினாட்டிய டபிள்யூ.ஏ.ஜெக்சன் என்ற ச... மேலும் வாசிக்க
இலங்கையின் கட்டுநாயக்க மற்றும் மத்தள உட்பட அனைத்து விமான நிலையங்களையும் நிர்வகிக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் கடந்த வருடம் 27,647 மில்லியன் ரூபாவை மொத்த இலாபமாக ஈட்டியுள்ளத... மேலும் வாசிக்க
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவசர ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை உறுப்பினர்கள், அரசாங்கக் கட... மேலும் வாசிக்க